Thursday, May 6, 2010

உரையாடல் கவிதை போட்டியில் வென்றவர்கள்

போட்டி முடிவு இந்த ஜன்மத்தில் வருவதாக தெரியவில்லை. ஆகவே சுவாமி ஓம்சைக்கிள் ( வித்தியாசமான பெயர்) இருபது பேரை தேர்ந்தெடுத்து விட்டார். அதேபோல் பதிவர்கள் அனைவரும் தமக்கு பிடித்த இருபது தேர்ந்து எடுத்து அவரவர் வலைபதிவில் எழுதவும்.

வெற்றி பெற்ற இருபது கவிஞர்கள் எனது பார்வை

நேசமித்திரன்
பா.ரா
நவாசுதீன்
தேனம்மை
காயத்ரி
ஹேமா
ராமலக்ஷ்மி
லாவண்யா
விஜய்
நாவிஷ் செந்தில்குமார்
பலாபட்டறை ஷங்கர்
புபட்டியன்
ஆதிமூலகிருஷ்ணன்
பாலா
அக்பர்
கலகலப்ப்ரியா
கமலேஷ்
சிவாஜி சங்கர்
முரளிகுமார் பத்மநாபன்